அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படாவிடில் எதிர்காலத்தில் மாணவர் சேர்க்கை விகிதம் குறையும்: பள்ளிக்கல்வித்துறை

தினகரன்  தினகரன்
அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படாவிடில் எதிர்காலத்தில் மாணவர் சேர்க்கை விகிதம் குறையும்: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படவில்லை என்றால் எதிர்காலத்தில் மேலும் சேர்க்கை விகிதம் குறையும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார். அரசுப்பள்ளிகளில் இருந்து பல மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு மாறி வருவதாக அவர் கூறினார்.

மூலக்கதை