நீரில் மூழ்கி இறந்த 5 பேர் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கினார் முதல்வர் பழனிச்சாமி

தினகரன்  தினகரன்
நீரில் மூழ்கி இறந்த 5 பேர் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கினார் முதல்வர் பழனிச்சாமி

சென்னை: ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி இறந்த 5 பேர் குடும்பத்துக்கு முதல்வர் பழனிச்சாமி தலா 1 லட்சம் நிதியுதவி வழங்கினார். திருப்பூரை சேர்ந்த சவுந்தரராஜன், செல்வன், தமிழரசன், கொண்டையாம்பாளையத்தில் ஆற்றில் மூழ்கி இறந்தனர். காஞ்சிபுரம் செய்யூர் அருகே கிணற்றில் முழ்கி மங்கை, கமலா ஆகியோர் உயிரிழந்ததை தொடர்ந்து நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை