திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதி தற்கொலை முயற்சி

தினகரன்  தினகரன்
திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதி தற்கொலை முயற்சி

திருவாரூர்: திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தம்பதி தற்கொலை செய்ய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் 3 பேர் பாலியல் தொல்லை தந்தாக அவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

மூலக்கதை