தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம்
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் 100 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.