நிர்மலாதேவி ஜாமீன் மனு செப்.28-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
நிர்மலாதேவி ஜாமீன் மனு செப்.28ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: நிர்மலாதேவி, துணை பேராசிரியர் முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணை செப்.28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவிகளை தவரான பாதைக்கு அழைத்தால் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை