மலேசிய மணல் விற்பனை குறித்து தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி விளக்கம்

தினகரன்  தினகரன்
மலேசிய மணல் விற்பனை குறித்து தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி விளக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மலேசிய மணல் விற்பனை குறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி விளக்கமளித்தார். தரமான மணல்தான் என பொதுப்பணித்துறை சான்றிதழுக்கு பிறகே விற்பனை செய்யப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆன் லைன் மூலம் முன்பதிவு செய்து யார் வேண்டுமானாலும் மணல் வாங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை