ஈரானில் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு

தினமலர்  தினமலர்
ஈரானில் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு

தெஹ்ரான்: மத்திய கிழக்கு நாடான ஈரானில் நடந்த ராணுவ அணிவகுப்பின்போது, நான்கு பேர் அடங்கிய கும்பல், திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டது. இதில், அணிவகுப்பை பார்க்க வந்திருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் ராணுவ வீரர்கள் என, 29 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய, நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு, ஐ.எஸ்., அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மூலக்கதை