பலாத்காரம்: ஈரானில் 9 பேருக்கு தூக்கு!

தினமலர்  தினமலர்

டெஹ்ரான்: மத்திய கிழக்கு நாடான ஈரானில், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக, ஒன்பது பேருக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. வீட்டில் இருந்த பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த அவர்களுக்கு, துாக்கு தண்டனை விதித்து, ஈரான் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.

மூலக்கதை