தலைமையாசிரியராக பயங்கரவாதி
காத்மாண்டு: அண்டை நாடான, நேபாளத்தின் சன்சரி மாவட்டத்தில், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட, தனியார் பள்ளி தலைமையாசிரியர், குர்ஷித் ஆலம், இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு தலைவன் என்பது உறுதியாகியுள்ளது. 1993ல் நடந்த மும்பை தாக்குதல் தொடர்பாக, இந்திய உளவு துறையால் தேடப்பட்டவன்.