'ஆணவத்தை காட்டுகிறது'

தினமலர்  தினமலர்
ஆணவத்தை காட்டுகிறது


இஸ்லாமாபாத்: பயங்கரவாத சம்பவம் தொடர்வதால், இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பை, மத்திய அரசு ரத்து செய்தது. 'இந்தியாவின் எதிர்மறை முடிவால் அதிருப்தி அடைந்துள்ளேன். பேச்சை ரத்து செய்துள்ளது, அதன் ஆணவத்தை காட்டுவதாக அமைந்துள்ளது. மிகப் பெரிய பொறுப்பில், சிறிய மனது உடையோர் உள்ளனர்; அவர்களிடம் தொலைநோக்கு பார்வை இல்லை' என, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், சமூகதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை