திருவண்ணாமலை அருகே வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி

தினகரன்  தினகரன்
திருவண்ணாமலை அருகே வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி

திருவண்ணாமலை: செங்கம் அடுத்த இறையூரில் உள்ள வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியன் வங்கியின் பின்புறம் உள்ள ஜன்னல் கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி வங்கியில் ஆய்வு நடத்தி வருகின்றார்.

மூலக்கதை