ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களால் காவல்நிலையம் எரிப்பு

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களால் காவல்நிலையம் எரிப்பு

ஆந்திரா: ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை எரித்தனர். போதுமான பாதுகாப்பு தரவில்லை என்று கூறி தும்ரிகூடா காவல் நிலையத்தை சூறையாடினர். விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதியில் உள்ள தும்ரிகூடா காவல் நிலையத்தை தீவைத்து எரித்தனர்.

மூலக்கதை