பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்வது வருத்தமளிக்கிறது: நீதிபதி இந்திரா பானர்ஜி

தினகரன்  தினகரன்
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்வது வருத்தமளிக்கிறது: நீதிபதி இந்திரா பானர்ஜி

திருச்சி: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்வது வருத்தமளிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கவலை தெரிவித்துள்ளார். திருச்சியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற இந்திரா பானர்ஜி இதனை தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மூலக்கதை