ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தி 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் : தருண் அகர்வாலா

தினகரன்  தினகரன்
ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தி 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் : தருண் அகர்வாலா

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தி 6 வாரங்களில் ஆய்வு அறிக்கை அளிக்கப்படும் என தருண் அகர்வாலா தெரிவித்துள்ளார். 6 வாரங்களில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஒய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தெரிவித்துள்ளார்.

மூலக்கதை