சூலூர்பேட்டை சுங்கச்சாவடியில் காரில் கடத்த முயன்ற 230 கிலோ கஞ்சா பறிமுதல்

தினகரன்  தினகரன்
சூலூர்பேட்டை சுங்கச்சாவடியில் காரில் கடத்த முயன்ற 230 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: தமிழக ஆந்திர எல்லையில் 230 கிலோ கஞ்சாவை வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சூலூர்பேட்டை சுங்கச்சாவடியில் காரில் கடத்த முயன்ற போது 230 கிலோ கஞ்சா பிடிபட்டது. நாகப்பட்டினம் வழியாக இலங்கைக்கு கஞ்சாவை கடத்த முயன்ற 2 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை