அமைதிப்பேச்சுக்கான அழைப்பை இந்தியா நிராகரித்தது ஏமாற்றத்தை அளிக்கிறது : இம்ரான்கான்

தினகரன்  தினகரன்
அமைதிப்பேச்சுக்கான அழைப்பை இந்தியா நிராகரித்தது ஏமாற்றத்தை அளிக்கிறது : இம்ரான்கான்

பாகிஸ்தான்: இந்தியா - பாகிஸ்தான் அமைச்சர்கள் சந்திப்பு ரத்தானது வருத்தமளிக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அடுத்த மாதம் அமெரிக்காவில் சந்திக்க இருந்தனர். ஜம்மு-காஷ்மீர் காவலர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தானுடனான இந்தியாவின் சந்திப்பு ரத்தானது.

மூலக்கதை