ரஃபேல் போர்விமானம் வாங்கியதில் பெரிய ஊழல் நடந்துள்ளது : ராகுல்காந்தி குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
ரஃபேல் போர்விமானம் வாங்கியதில் பெரிய ஊழல் நடந்துள்ளது : ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: ரஃபேல் போர்விமானம் வாங்கியதில் பெரிய ஊழல் நடந்துள்ளது என ராகுல்காந்தி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். இந்திய ராணுவத்தின் மீது பிரதமர் மோடியும், அனிலம்பானியும் சர்ஜிக்கல்ஸ்ட்டிரைக் நடத்தியுள்ளனர். இந்தியாவின் ஆன்மாவுக்கு பிரதமர் மோடி துரோகம் இழைத்து விட்டார் என ராகுல் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை