கேரளாவில் உலகப் புகழ் பெற்ற படகுப் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறுமா?

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
கேரளாவில் உலகப் புகழ் பெற்ற படகுப் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறுமா?

 

கேரளாவில் படகுப் போட்டி இந்த ஆண்டு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  கேரளாவில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற படகுப் போட்டிகள்,  மழை வெள்ளம் காரணமாக இந்த ஆண்டு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டது.  இந்த படகுப் போட்டிக்காக ஏராளமான படகு குழாம்கள் பல  முன்னேற்பாடுகளைச் செய்து உள்ளன. இந்தப் படகுப் போட்டிகள் நடைபெறாவிட்டால் பல படகு குழாம்கள் கடனில் மூழ்கி, வரும் ஆண்டுகளிலும் படகுப் போட்டிகளில் பங்கேற்கமுடியாத அபாய நிலையை சந்திக்க நேரிடும் எனக் கூறப்படுகின்றது. கேரள அரசு தங்கள் துயர் தீர்க்க உதவும் என்ற நம்பிக்கையில் போட்டியை நடத்துபவர்களும், படகு   குழாம்களும் இருந்தன. ஆனால், சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுகப் படாதது, கேரள படகு குழாம்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கேரளாவில் படகுப் போட்டி இந்த ஆண்டு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
கேரளாவில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற படகுப் போட்டிகள்,  மழை வெள்ளம் காரணமாக இந்த ஆண்டு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டது. 


இந்த படகுப் போட்டிக்காக ஏராளமான படகு குழாம்கள் பல முன்னேற்பாடுகளைச் செய்து உள்ளன. இந்தப் படகுப் போட்டிகள் நடைபெறாவிட்டால் பல படகு குழாம்கள் கடனில் மூழ்கி, வரும் ஆண்டுகளிலும் படகுப் போட்டிகளில் பங்கேற்கமுடியாத அபாய நிலையை சந்திக்க நேரிடும் எனக் கூறப்படுகின்றது.


கேரள அரசு தங்கள் துயர் தீர்க்க உதவும் என்ற நம்பிக்கையில் போட்டியை நடத்துபவர்களும், படகு   குழாம்களும் இருந்தன. ஆனால், சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுகப் படாதது, கேரள படகு குழாம்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

மூலக்கதை