பாலாற்றில் கழிவுகளை கொட்டியதாக தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

தினகரன்  தினகரன்
பாலாற்றில் கழிவுகளை கொட்டியதாக தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பாலாற்றில் கழிவுகளை கொட்டியதாக தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் பள்ளி கழிவுகளை கொட்டியதால் காஞ்சிபுரம் மாநகராட்சி ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது. பாலாற்றில் மீண்டும் பள்ளி கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை