புதுக்கோட்டை அருகே உணவு கேட்ட தாயை அடித்த மகன் கைது

தினகரன்  தினகரன்
புதுக்கோட்டை அருகே உணவு கேட்ட தாயை அடித்த மகன் கைது

புதுக்கோட்டை: மாத்தூர் அருகே சித்தாம்பூரில் உணவு கேட்ட தாயை அடித்து உதைத்ததாக மகன் கைது செய்யப்பட்டுள்ளார். முறையாக உணவு வழங்கக்கோரிய தாய் பானுமதியை அடித்து உதைத்ததாக மகன் சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூலக்கதை