ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் கூட்டு எதிரணிக்குள் சர்ச்சை
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தெரிவு செய்வதில் ஒன்றிணைந்த எதிரணிக்குள் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது ஒன்றிணைந்த எதிரணிக்குள்ளேயே பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் வேட்பாளராக வருவதே... The post ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் கூட்டு எதிரணிக்குள் சர்ச்சை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.