திருப்பூரில் காவலர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

தினகரன்  தினகரன்
திருப்பூரில் காவலர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

திருப்பூர்: திருப்பூரில் 7வது பட்டாலியனை சேர்ந்த காவலர் சுரேஷ் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற காவலர் சுரேஷ் திருப்பூர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

மூலக்கதை