எச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு முதல்வருக்கும் அரசுக்கும் விடப்பட்ட சவால் : திருமாவளவன் பேட்டி
விழுப்புரம்: எச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு முதல்வருக்கும் அரசுக்கும் விடப்பட்ட சவால் என திருமாவளவன் தெரியவித்துள்ளார். தமிழகத்தில் ஊழல் ஓழிப்புச்சட்டம் நடைமுறைக்கு வரவேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.