சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் நீர் திறப்பு

தினகரன்  தினகரன்
சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் நீர் திறப்பு

சென்னை: சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதியில் 200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு 4 நாட்களில் வந்து சேர வாய்ப்பு உள்ளது. நீர் திறப்பு படிப்படியாக 1,500 கன அடியாக அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை