அரைமணிநேரத்தில் பறிபோன 22 பவுண் நகை
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வீட்டுக் கதவை உடைத்து அரைமணி நேரத்தில் 22 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்தத் திருட்டுச் சம்பவம் நேற்றுமுன்தினம் வியாழக் கிழமை இரவு, சுழிபுரம் பண்ணாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று இரவு 6 மணி முதல் 6.30 மணிவரை வீட்டின் உரிமையாளர்கள் வெளியில் சென்றிருந்தனர். அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.... The post அரைமணிநேரத்தில் பறிபோன 22 பவுண் நகை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.