மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி

TAMIL CNN  TAMIL CNN
மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி

கிராமம் ஒன்றில் தம்பதியருக்கு ஏற்பட்ட அவல நிலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். கடும் வறட்சி காரணமாக கிராமம் ஒன்றில் முருங்கை இலைகளை அவித்து சாப்பிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தியை ஊடகத்தில் பார்த்த ஜனாதிபதி மிகவும் மனம் வருந்தியதுடன், நாட்டு மக்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார். கஹடகஸ்திலிய மற்றும் கலேன்பிந்துவெவ பிரதேச மக்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளனர். இது தொடர்பில்... The post மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை