இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு ரத்து

தினகரன்  தினகரன்
இந்தியா  பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு ரத்து

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் ஐ.நா. கூட்டம் நடைபெறும் நாளில் அமைச்சர்கள் சந்திப்பதாக இருந்தது. முன்னதாக தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் முயற்சிக்காததால் சந்திப்பை ரத்து செய்வது பற்றி மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுருந்தது. எல்லைப் பாதுகாப்பு படை வீரர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதில் இந்தியா அதிருப்தி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை