திருச்சங்கோடு அருகே கள்ளநோட்டு அச்சடித்த 4 பேர் கைது : போலீசார் தீவிர விசாரணை
நாமக்கல் : திருச்சங்கோடு அருகே கள்ளநோட்டு அச்சடித்த சுகுமார், நாகூர்பானு, ரமேஷ், சக்தி என்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய காகிதம், இயந்திரம், மணிக்கணினியும் பறிமுதல் செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.