ஆரணி அருகே ரேஷன் கடை ஊழியர்களை கண்டித்து பெண்கள் மறியல்

தினகரன்  தினகரன்
ஆரணி அருகே ரேஷன் கடை ஊழியர்களை கண்டித்து பெண்கள் மறியல்

தி.மலை: ஆரணி அருகே கல்லேரிப்பட்டு கிராமத்தின் ரேஷன் கடையில் 3 மாதங்களாக உணவு பொருள் வழங்காததாக புகார் கூறப்படுகிறது. ரேஷன் கடை ஊழியர்களை கண்டித்து 100க்கும் மேற்பட்ட  பெண்கள் வந்தவாசி சாலையில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை