ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் போராட்டம் நடைபெறும்: வைகோ பேட்டி

தினகரன்  தினகரன்
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் போராட்டம் நடைபெறும்: வைகோ பேட்டி

மதுரை: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். மதுரை விமானநிலையத்தில் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால், அரசியல் கட்சிகள் போராட்டத்தை முன்னெடுக்கும் எனவும் கூறியுள்ளார்.

மூலக்கதை