அருப்புக் கோட்டையில் போலி நிலப்பத்திரம் தயாரித்து ரூ.2.55 கோடி கடன் மோசடி
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் போலி நிலப்பத்திரம் தயாரித்து அதன்மீது ஸ்டேட் வங்கியில் ரூ.2.55 கோடி கடன் பெற்று மோசடி நடந்துள்ளது. தனது நிலத்திற்கு போலி பத்திரம் தயார் செய்து மோசடி நடந்ததாக நிலத்தின் உரிமையாளர் தங்கவேலு போலீசில் புகார் அளித்துள்ளார்.