சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
சென்னை : சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சிந்தாதிரிப்பேட்டை அம்மா நகரைச் சேர்ந்த ஓட்டுனரான செல்வம் மதுபோதையில் சிறுமிக்கு தொந்தரவு கொடுத்தாக புகார் அளித்தனர். விசாரணையில் ஓட்டுனர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.