உத்தரப்பிரதேசத்தில் போலீசாரின் என்கவுண்டரில் 2 குற்றவாளிகள் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
உத்தரப்பிரதேசத்தில் போலீசாரின் என்கவுண்டரில் 2 குற்றவாளிகள் சுட்டுக்கொலை

அலிகார் : உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் மாவட்டத்தில் இன்று அதிகாலை குற்றவாளிகளுடன் போலீசார் துப்பாக்கி சண்டை நடத்தினர். போலீசார் நடத்திய தாக்குதலில் பல்வேறு வழக்கில் தொடர்புடைய 2 குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மூலக்கதை