மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம்: பிரதமர் மோடி

தினகரன்  தினகரன்
மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம்: பிரதமர் மோடி

டெல்லி: மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின்வாங்காது என்றும் கூறியுள்ளார்.  

மூலக்கதை