கரூர் நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்தது உயர்நீதிமன்ற கிளை

தினகரன்  தினகரன்
கரூர் நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்தது உயர்நீதிமன்ற கிளை

மதுரை: கரூர் நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது. கரூரில் கடந்த ஆண்டு மத்திய அரசு தொழிலாளர் விரோதப் போக்குடன் செயல்படுவதாகக்கூறி போராட்டம் நடத்திய தொழிற்சங்கத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தொழிற்சங்கத்தினர் 83 பேர் தொடர்ந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

மூலக்கதை