திருவண்ணாமலையில் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
திருவண்ணாமலையில் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

தி.மலை: திருவண்ணாமலையில் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. விஷச்சாரயம் குடித்து 13 பேர் இறந்தவழக்கில் 5 பேருக்கு திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்நிலையில் 5 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து, விடுதலை செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை