சென்னையில் பட்டப்பகலில் லாரி உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

தினகரன்  தினகரன்
சென்னையில் பட்டப்பகலில் லாரி உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் பட்டப்பகலில் லாரி உரிமையாளரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மணிகண்டனை வழிமறித்த மர்மநபர்கள் அவரை அறிவாளால் வெட்டினர். படுகாயமடைந்த மணிகண்டன் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை