சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எம்.எல்.ஏ கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எம்.எல்.ஏ கருணாஸ் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர், காவல்துறையினரை அவதூறாக பேசியதாக நுங்கம்பாக்கம் போலீஸ் வழக்கு பதிந்துள்ளது.