9 இருக்கைளுக்கு மேல் உள்ள வாகனங்களில் அவசரகால வழியில் இருக்கைகளை அகற்ற உத்தரவிட வழக்கு

தினகரன்  தினகரன்
9 இருக்கைளுக்கு மேல் உள்ள வாகனங்களில் அவசரகால வழியில் இருக்கைகளை அகற்ற உத்தரவிட வழக்கு

மதுரை: 9 இருக்கைளுக்கு மேல் உள்ள வாகனங்களில் அவசரகால வழியில் உள்ள இருக்கைகளை அகற்ற உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. அவசரகால வழியில் இருக்கைகள் உள்ளதால் விபத்தின் போது வாகனங்களில் இருந்து வெளியேற முடியாமல் காயம் அடைகின்றனர் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை