திண்டுக்கல் - குதிரையாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை நீர் திறப்பு: முதல்வர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
திண்டுக்கல்  குதிரையாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை நீர் திறப்பு: முதல்வர் அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் - குதிரையாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை முதல் அக்டோபர் 12-ஆம் தேதி வரை நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நீர் திறப்பதால் திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 1000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என முதல்வர் தெரிவித்தார். விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர்மகசூல் பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மூலக்கதை