2018ம் ஆண்டு மின் வாரியத்தில் ஆடிட்டிங் செய்து 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது: அமைச்சர் தங்கமணி

தினகரன்  தினகரன்
2018ம் ஆண்டு மின் வாரியத்தில் ஆடிட்டிங் செய்து 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது: அமைச்சர் தங்கமணி

சென்னை: 2018ம் ஆண்டு மின் வாரியத்தின் ஆடிட்டிங் மூலம் ஊழல் கண்டறியப்பட்டு 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். மேலும் ரூ 9.17 கோடி வட்டியுடன், ரூ 11 கோடி அபராதம் வசூலிக்கப்பட உள்ளது எனவும் கூறினார்.

மூலக்கதை