சட்டத்தை மீறி யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தினகரன்  தினகரன்
சட்டத்தை மீறி யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: சட்டத்தை மீறி யார் பேசியிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கருணாஸ் பேசிய பேச்சுக்கள் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தான் பேசிய பேச்சுக்கான விளைவுகளை கருணாஸ் சந்தித்தே ஆக வேண்டும் என சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மூலக்கதை