பணிநீக்கம் செய்யப்பட்டால் நிதி உதவி.. புதிய திட்டம் அறிமுகம் செய்த மத்திய அரசு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பணிநீக்கம் செய்யப்பட்டால் நிதி உதவி.. புதிய திட்டம் அறிமுகம் செய்த மத்திய அரசு!

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகத்தின் (ESIC) 175-வது கூட்டம், மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தலைமையில் டெல்லியில் நேற்று (18.09.2018) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அரசு ஈட்டுறுதி கழகத்தில் சேவைகள் மற்றும் ஈட்டுறுதி செய்யத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பாகச் சிலமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மூலக்கதை