கடலூரில் வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
கடலூரில் வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் பள்ளி வேனில் இருந்து இறங்கும்போது சக்கரத்தில் சிக்கி காயத்திரி எனும் 5 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. வேனில் இருந்து கீழே இறங்கும் போது படிக்கட்டில் தவறி விழுந்து டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது.

மூலக்கதை