சிதம்பரம் அருகே 2013-ல் நடந்த கொலை வழக்கில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை

தினகரன்  தினகரன்
சிதம்பரம் அருகே 2013ல் நடந்த கொலை வழக்கில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை

சிதம்பரம்: சிதம்பரம் அருகே 2013-ல் நடந்த கொலை வழக்கில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடமூர் கிராமத்தில் குடிநீர் தொட்டி இயக்குநர் சம்பத்குமார் வயது 40 2013-ல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேலும் சம்பத் குமார் வீட்டை தீயிட்டுக் கொளுத்தி வெட்டிக் கொன்றதாக 14 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை காலத்தில் ராமசாமி, பாஸ்கர் ஆகியோர் காலமாகிவிட்டனர். 

மூலக்கதை