2018 ஆம் ஆண்டுக்கான தயான்சந்த் விருது 4 பேருக்கு மத்திய அரசு அறிவிப்பு

தினகரன்  தினகரன்

டெல்லி: 2018 ஆம் ஆண்டுக்கான தயான்சந்த் விருது 4 பேருக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. வில்வித்தை போட்டியில் சத்யதேவ் பிரசாத், ஆக்கியில் பரத்குமார்சேத்ரிக்கும், தடகளப் போட்டியில் பாபி அலோய்சியஸ்க்கும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மூலக்கதை