நெல்லையில் பகல் நேரத்தில் 14 நாட்களுக்கு மின்வெட்டு: மின்சாரவாரியம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
நெல்லையில் பகல் நேரத்தில் 14 நாட்களுக்கு மின்வெட்டு: மின்சாரவாரியம் அறிவிப்பு

திருநெல்வேலி: செப்டம்பர் 24-ம் தேதி முதல் 14 நாட்களுக்கு நெல்லையில் பகல் நேரத்தில் மின்வெட்டு என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. பாளையங்கோட்டை துணை மின்நிலையத்துக்கு  உட்பட்ட இடங்களில் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மலை 5 மணிவரை மின்சாரம் இருக்காது. 9 மணி நேர மின்வெட்டு அக்டோபர் 7-ம் தேதி வரை அமலில் இருக்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை