திண்டுக்கல்லில் அறநிலையத்துறை அதிகாரிகளை இழிவாக பேசியதாக ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
திண்டுக்கல்லில் அறநிலையத்துறை அதிகாரிகளை இழிவாக பேசியதாக ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றி ஹெச்.ராஜா இழிவாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை மேலாளர் லெட்சுமி மாலா அளித்த புகாரில் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மூலக்கதை