பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தபை் போக்க காவலர்களுக்காக நிறைவாழ்வு பயிற்சி
சென்னை: பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தபை் போக்க காவலர்களுக்காக நிறைவாழ்வு பயிற்சி சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் காவலருக்கும் நிறைவாழ்வு பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.