புதுச்சேரி விசைப்படகு மீனவர்கள் 10-வது நாளாக கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தம்
புதுச்சேரி: புதுச்சேரி விசைப்படகு மீனவர்கள் 10-வது நாளாக கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தேங்காய்திட்டு மீன்பீடி துறைமுகம் முகத்துவாரம் தூர்வாராததைக் கண்டித்து மீனவர்கள் ஸ்டிரைக் செய்து வருகின்றனர். இன்று விசைப்படகில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.